Saturday, July 31, 2010

சுத்தமான குடிநீர் ? சற்று சிந்திக்க !



சுத்தமான குடி நீர் கிடைக்காமல் அல்லல் படும் மக்களின் நிலை பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை பெறும் நிலையில் இருக்கின்றனர். 2. 6 பில்லியன் மக்கள் சுகாதாரகேடுகளால் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர்

சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு போதிய நிதி , தொழில்நுட்பம் ஆகியபயன்பாட்டை பெருக்கி கொள்ள வேண்டும்


எனவே நாம் சற்று சிந்தித்து தண்ணீரின் மகத்துவத்தை உணர்ந்து இனி வரும் காலங்களில் மற்றவருக்கு புரிய வைக்க வேண்டும்.

மொக்கையோ மொக்கை......

மொக்கையோ மொக்கை


ஒரு ஆம்பளை.+. ஒரு பொம்பளை.....ஆனந்தம்


ஒரு ஆம்பளை +இரண்டு பொம்பளை.... மகாஆனந்தம்

ஒரு அம்பளை+ 3 பொம்பளை.... பரமானந்தம்

ஒரு ஆம்பளை+4 பொம்பளை... பிரம்மானந்தம்

ஒரு ஆம்பளை+நிறைய பொம்பளை.. நித்யானந்தம்.

88888888888888888888888888888888888888888888

உலகில் பலரை காயபடுத்திய லைன்.....


சாரிங்க உங்களை நல்லா பிரண்டா நினைச்சிதான் நான்பழகினேன்..

பலரின் காயங்களை நீக்கிய வரிகள்..

திரிஷா இல்லைன்னா திவ்யா.....

==============

ஸ்டுடண்ட் சக்சஸ் பெயிலியர் இரண்டுத்துக்கும் காரணம்...

1. சக்சஸ்க்கு காரணம் பிரிலியண்ட் டீச்சர்

2.பெயிலியருக்கு காரணம் பியூட்டிபுல் டீச்சர்

==============================



மச்சி எனக்கும் என் லவ்வருக்கும் சீக்கரம் கல்யாணம் நடக்க போவுதுடா...ரொம்ப சந்தோஷம் மச்சி... எப்போ...????? எனக்கு வரும் மே10ஆம் தேதி,அவளுக்கு ஜுலை 20ஆம் தேதி....

=============

தாஜ்மகால் உலக அதிசயமா பார்க்க காரணம் என்னன்னு தெரியுமா?ஏன்னா இந்தியாவுல லோன் வாங்காம கட்டின கட்டிடம் அதுமட்டும்தான்..



===========

கெட்டவங்களுக்கு காட் நிறைய கேர்ள்பிரண்ட்ஸ் கொடுப்பார் ஆனா மொக்கை ஒய்ப் கொடுத்து கை விட்டுவார்.....ஆனா நல்லவங்களை ஒரு கேர்ள் பிரண்டும் கொடுக்காம கடவுள் சோதிப்பார் ஆன அன்பான ஓயப்பும்,அழகான மச்சினிச்சியும் கொடுத்து கைவிட மாட்டார்

==========

கஸ்டமர் ... சார் இந்த டிவி என்ன விலை?

சேல்ஸ்மேன்....ஒரு லட்சம் ரூபாய்

கஸ்டம்ர்...அம்மாடியோவ்... அப்படி என்ன இந்த டிவி உசத்தி...

சேல்ஸ்மேன்.....லேட்டஸ்ட் விஜய்படம் வந்தா அதுவா ஆப் ஆயிடும்...

===========

பசங்க பிரண்ட்ஸ் இருக்காங்க அதனால காதலிச்சா காதலை சேர்த்து வச்சிடுவாங்க என்ற நம்பிக்கையில் காதல் செய்கின்றார்கள்.... பெண்கள் பெற்றோர் இருக்காங்க எப்படியும் பிரிசிடுவாங்க என்ற நம்பிக்கையில் காதலிக்கின்றார்கள்...

=====

இராவணன் சாங் ரீ மீக்ஸ்... காலேஜ் கடைசி பெஞ்ச் மாணவர்கள்.. பாடுகின்றார்கள்...





உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில்

நாங்க தவிக்கிறோம் மடிப்பிச்சை கேட்கிறோம் இன்டர்னல் மார்க் போடயில...

எக்சாம் என்று தெரிஞ்சி இருந்தும் கண்கள் தூங்க தடிக்குதடி...

தப்பு என்று தெரிஞ்சிருந்தும் பிட்டு அடிக்க துடிக்குதடி...

உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில்...

=============

தலைவர் கலைஞர் பேசுகின்றார்...





கருவரையும் இருட்டு


கல்லரையும் இருட்டு


இதை உணர்த்தவே தமிழகத்தில்


அடிக்கடிபவர் கட்டு..

===============

இன்றைய தமிழ்நாடு.....





படித்தவன் பாடம் நடத்துகின்றான்

படிக்காதவன் பள்ளிகூடம் நடத்து கின்றான்..

===================

ஒரு பெரியவர் ஒரு பார்க்குல ஒரு பயைனையும் பொண்ணையும் பார்த்தார்...

மறுநாள் அதே பையன் வேற பொண்ணு

அதுக்கு அடுத்த நாள் அதே பையன் வேற பொண்ணு...

இதுல இருந்து என்ன தெரியயுது...

பசங்க எப்பயும் மாற மாட்டாங்க... பொண்ணுங்கதான் அடிக்கடி மாறுவாங்க....

===================

அப்பா எதுக்கு சட்டம் ஒரே ஒரு மனைவியோட மட்டும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கின்றது??? இது அநியாயமான சட்டம் இல்லையா?

மவனே உனக்கு கல்யாணம் ஆனதும் தெரிஞ்சிக்குவ.... அந்த சட்டம் நமக்கு எவ்வளவு சாதகமானதுன்னு ...

==============

When a lock is opened by many keys.. it becames bad lock


but


when keys open many lock, it becames master key

===============

அன்புடன்
விஜயகுமார்

 



Thursday, July 29, 2010

நீங்கள் ரசிக்க நான் எடுத்த போடோக்கள்-பாகம் 1

வர்கள பீச்-KERALA


கடல் மேலிருந்து கீழே PARKKALAM


நிலத்தடி நீர் - தனுஷ்KODI


sanddunes



மகாபலிPURAM





சூர்யா அஸ்தமனம்
















நீங்கள் ரசிக்க நான் எடுத்த போடோக்கள்

வடிவேலு வடிவேலு VADIVELU

நடிகர் வடிவேலு திரைப்படங்களில் பாவித்த வார்த்தைகளை கல்லூரியில் எவ்வாறு பயன்படுத்துவார்கள்,மற்றும் சினிமா விமர்சகர்கள் படங்களுக்கு எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்று ஓர் சிறிய கற்பனை...

கல்லூரி

Class Test : சொல்லவே இல்ல...

Teaching : முடியல ...

Exam : உக்காந்து யோசிப்பாயிங்களோ....

Arrears : ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...

Bit : எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...

Result : மாப்பு..வச்சிடாண்டா ஆப்பு..

Degree : வரும்... ஆனாவராது...

Assaignment: ஹா ... இது ரொம்ப புதுசா இருக்கே..

Class Attendence: அது போன மாசம் ..நான் சொன்னது இந்த மாசம்..

Professors: ஒரு குருப்பதான் அலையுறாங்க...

Lecture: இப்பவே கண்ண கட்டுதே..

Student Fight: இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டன்..நீயும் வரப்படாது..பேச்சு பேச்சா இருக்கணும்..



சினிமா



கோவா: அவனா நீ?...

சத்யம்: யோவ் ..நானும் ரௌடி தான்யா

வீராசாமி: இப்படி உசுபேத்தி உசுபேத்தியே உடம்ப ரணகளம் ஆக்குறாங்க...

சுறா: Why blood?...Same blood....

ஆழ்வார்: எப்பிடித்தான் கண்டுபிடிகிறன்களோ?..

குருவி: என்ன வெச்சி காமெடி கிமெடி ஒன்னும் பண்ணலையே?..

ராவணா: என்ன இது சின்ன -புள்ள தனமா இருக்கு...

வில்லு: எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் ...இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிடம்மா ...

குசேலன்: பாடி ஸ்ட்ராங்கு .....basement கொஞ்சம் வீக்

பழனி: புள்ளயாரே பெருசாளில போறாரு ...பூசாரிக்கு புல்லேட்டு கேக்குதோ புல்லேட்டு

ஏகன்: சொங்கி மங்கி.....

வேட்டைகாரன்: வேணாம் ..வலிக்குது ...அழுதுடுவேன்

செம காமெடி-வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.....



சமீபத்தில் சில சஞ்சிகைகளில் நான் படித்த ஜோக்குகளின் தொகுப்பே இந்த பதிவு...


1."பயந்தவன் சொல்லுவான் அந்த பிகரோட அண்ணன் ஒரு ரவுடின்னு...
துணிந்தவன் சொல்லுவான் அந்த ரவுடியோட தங்கச்சி சூப்பர் பிகருன்னு.....'"

2."மன்னா எதிரிநாட்டு மன்னர் அனுப்பும் புறாக்களை சமைத்து சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் கேட்டீர்களா?..."
ஏன்,என்னாச்சு?...
புறாத்தொல் போர்த்திய காகம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளான் என்றால் பாருங்களேன்.."

3."கட்சிக்கொடி ஏன் அரைக்கம்பத்தில பறக்குது?
கட்சில இருந்த இறுதி தொண்டரும் ஏதிர்கட்சிக்கு போய்ட்டாராம்.."

4."கண்களை மூடிப்பார்தேன் கனவில் வந்தாள்....
கண்களை திறந்து பார்த்தேன்..நாசமப்போறவா..கணவனோட வந்தாள்..."

5."கபாலிக்கு பாராட்டுவிழா நடத்துறாங்களே...எதுக்கு?..
மாமூல் கொடுக்கிறவங்க பட்டியல்ல தொடர்ந்து 25 வருஷமா முதலிடதில இருக்கானாம்..."

6."இந்த விலைவாசியில தலைவருக்கு இவ்வளவு பெட்ரோல் எங்கேருந்து கிடைச்சுது...
தீக்குளிக்க போறேன்னு அறிக்கை விட்டாராம்.."

7."இப்ப நீங்க ரொம்ப கிரிடிகலான நிலைமைல இருக்கீங்க....
நான் என்ன செய்யனும் டாக்டர்?...
உடனே புல் பில்லையும் செட்டில் பண்ணிடனும்!..."

8."நமது கட்சி எம்-எல்-ஏ-க்கள் விலை போவதை நான் குறைகூற விரும்பவில்லை.அது அவர்களின் ஜனநாயக உரிமை.அதே நேரத்தில் அவர்களுக்கு கிடைக்கும் பணத்தில் பாதியையாவது வளர்த்து ஆளாக்கிய கட்சிக்கு வழங்கும்படி தலைவர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.."

9."கூட்டணிக்காக நம்ம தலைவர் இப்படியா அலைவார்?..""
என்ன பண்ணினார்?..
கூட்டணிக்கு கட்சிகள் தேவைன்னு விளம்பரம் பண்ணியிருக்காறேன்னா பாரேன்.."

10."தலைவரை குழந்தைகளுக்கு பெயர் வைக்க சொன்னது ரொம்ப தப்பபோச்சு..
ஏன்?..
காதலிச்சு கைவிட்ட பொண்ணுகள் பெயரா வைசுகிட்டு இருக்கார்.."

11."டாக்டருக்கு ஏதோ வேண்டுதலாம்....
அதற்காக பேஷண்டுக்கு ஆபரேஷன் பண்ணிட்டு 108 தையல் போடுறதெல்லாம் ரொம்ப ஓவர்!.."

12."மாப்பிள்ளை பாரின் ரிடர்ன் என்று சொன்னதை நம்பி பொண்ணு கொடுத்தது தப்பாப்போச்சு....
ஏன் என்ன ஆச்சு?..
இப்பதானே தெரியுது..மாப்பிள்ளை பாரின் போக புறப்பட்டு பாதியிலேயே திரும்பி வந்தவர் என்று..."

Tuesday, July 27, 2010

WELCOME TO SALEM METRO JAYCESS BLOG - JCI SALEM METRO ,SALEM is one of the oldest chapter in the ZONE 17


SECRETARY SPEECH


GURUJI'S SPEECH

ZONE PRESIDENT'S SPEECH


OUR PRESIDENT'S SPEECH




ME AND MY BELOVED PRSIDENT


LATEST R2R MEET HOSTED BY OUR SALEM METRO JAYCESS ON 18-7-2010