Saturday, July 31, 2010

மொக்கையோ மொக்கை......

மொக்கையோ மொக்கை


ஒரு ஆம்பளை.+. ஒரு பொம்பளை.....ஆனந்தம்


ஒரு ஆம்பளை +இரண்டு பொம்பளை.... மகாஆனந்தம்

ஒரு அம்பளை+ 3 பொம்பளை.... பரமானந்தம்

ஒரு ஆம்பளை+4 பொம்பளை... பிரம்மானந்தம்

ஒரு ஆம்பளை+நிறைய பொம்பளை.. நித்யானந்தம்.

88888888888888888888888888888888888888888888

உலகில் பலரை காயபடுத்திய லைன்.....


சாரிங்க உங்களை நல்லா பிரண்டா நினைச்சிதான் நான்பழகினேன்..

பலரின் காயங்களை நீக்கிய வரிகள்..

திரிஷா இல்லைன்னா திவ்யா.....

==============

ஸ்டுடண்ட் சக்சஸ் பெயிலியர் இரண்டுத்துக்கும் காரணம்...

1. சக்சஸ்க்கு காரணம் பிரிலியண்ட் டீச்சர்

2.பெயிலியருக்கு காரணம் பியூட்டிபுல் டீச்சர்

==============================



மச்சி எனக்கும் என் லவ்வருக்கும் சீக்கரம் கல்யாணம் நடக்க போவுதுடா...ரொம்ப சந்தோஷம் மச்சி... எப்போ...????? எனக்கு வரும் மே10ஆம் தேதி,அவளுக்கு ஜுலை 20ஆம் தேதி....

=============

தாஜ்மகால் உலக அதிசயமா பார்க்க காரணம் என்னன்னு தெரியுமா?ஏன்னா இந்தியாவுல லோன் வாங்காம கட்டின கட்டிடம் அதுமட்டும்தான்..



===========

கெட்டவங்களுக்கு காட் நிறைய கேர்ள்பிரண்ட்ஸ் கொடுப்பார் ஆனா மொக்கை ஒய்ப் கொடுத்து கை விட்டுவார்.....ஆனா நல்லவங்களை ஒரு கேர்ள் பிரண்டும் கொடுக்காம கடவுள் சோதிப்பார் ஆன அன்பான ஓயப்பும்,அழகான மச்சினிச்சியும் கொடுத்து கைவிட மாட்டார்

==========

கஸ்டமர் ... சார் இந்த டிவி என்ன விலை?

சேல்ஸ்மேன்....ஒரு லட்சம் ரூபாய்

கஸ்டம்ர்...அம்மாடியோவ்... அப்படி என்ன இந்த டிவி உசத்தி...

சேல்ஸ்மேன்.....லேட்டஸ்ட் விஜய்படம் வந்தா அதுவா ஆப் ஆயிடும்...

===========

பசங்க பிரண்ட்ஸ் இருக்காங்க அதனால காதலிச்சா காதலை சேர்த்து வச்சிடுவாங்க என்ற நம்பிக்கையில் காதல் செய்கின்றார்கள்.... பெண்கள் பெற்றோர் இருக்காங்க எப்படியும் பிரிசிடுவாங்க என்ற நம்பிக்கையில் காதலிக்கின்றார்கள்...

=====

இராவணன் சாங் ரீ மீக்ஸ்... காலேஜ் கடைசி பெஞ்ச் மாணவர்கள்.. பாடுகின்றார்கள்...





உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில்

நாங்க தவிக்கிறோம் மடிப்பிச்சை கேட்கிறோம் இன்டர்னல் மார்க் போடயில...

எக்சாம் என்று தெரிஞ்சி இருந்தும் கண்கள் தூங்க தடிக்குதடி...

தப்பு என்று தெரிஞ்சிருந்தும் பிட்டு அடிக்க துடிக்குதடி...

உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில்...

=============

தலைவர் கலைஞர் பேசுகின்றார்...





கருவரையும் இருட்டு


கல்லரையும் இருட்டு


இதை உணர்த்தவே தமிழகத்தில்


அடிக்கடிபவர் கட்டு..

===============

இன்றைய தமிழ்நாடு.....





படித்தவன் பாடம் நடத்துகின்றான்

படிக்காதவன் பள்ளிகூடம் நடத்து கின்றான்..

===================

ஒரு பெரியவர் ஒரு பார்க்குல ஒரு பயைனையும் பொண்ணையும் பார்த்தார்...

மறுநாள் அதே பையன் வேற பொண்ணு

அதுக்கு அடுத்த நாள் அதே பையன் வேற பொண்ணு...

இதுல இருந்து என்ன தெரியயுது...

பசங்க எப்பயும் மாற மாட்டாங்க... பொண்ணுங்கதான் அடிக்கடி மாறுவாங்க....

===================

அப்பா எதுக்கு சட்டம் ஒரே ஒரு மனைவியோட மட்டும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கின்றது??? இது அநியாயமான சட்டம் இல்லையா?

மவனே உனக்கு கல்யாணம் ஆனதும் தெரிஞ்சிக்குவ.... அந்த சட்டம் நமக்கு எவ்வளவு சாதகமானதுன்னு ...

==============

When a lock is opened by many keys.. it becames bad lock


but


when keys open many lock, it becames master key

===============

அன்புடன்
விஜயகுமார்

 



2 comments: