Wednesday, August 4, 2010

நான் ரசித்த எஸ்.எம்.எஸ் ஜோக்குகள்!

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  நான் ரசித்த எஸ்.எம்.எஸ் ஜோக்குகள்!


என் மொபைலுக்கு வந்த சில எஸ்.எம்.எஸ் கடிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்சி அடைகிறேன் தோழர் பெருமக்களே!







@நண்பர்கள் தின எஸ்.எம்.எஸ்.



மாப்ள

மச்சி

நண்பா

ஃப்ரெண்ட்

தோஸ்த்

சகல

தோழா

மாமு

மச்சான்

பங்காளி

மாம்ஸ்

உறவே இல்லாமல் வந்த உறவுக்கு இத்தனை பெயர்.நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





@நான் எஸ்.எம்.எஸ் அனுப்பினா நீங்களும் ரிட்டர்ன் எஸ்.எம்.எஸ் தான் அனுப்பணும்னு இல்ல.ஒரு ஹோண்டா சிட்டி கார்,கலர் டி.வி.,வாசிங்க் மெசின் இப்படி கூட அனுப்பலாம் ஓகே



@கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது நட்பு.

இதயம் வலிக்கும் போது கண்ணீர் வந்தால் அது காதல் இல்லை





அது நெஞ்சுவலி!



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





@அமெரிக்காகாரன் -நாங்கதான் முதல்ல நிலவுல கால் வெச்சோம்

ஆஸ்திரேலியாக்காரன் - நாங்கதான் முதல்ல வீனஸ் க்கு போனோம்

இந்தியா - நாங்கதான் முதல்ல சூரியன்ல காலை வெச்சோம்.



அமெரிக்கா-டேய் பொய் சொல்லாதீங்கடா சூரியன் ல கால் வெச்சா எரிஞ்சு போயிடுவோம்



இந்தியாக்காரன் கொய்யாலே..நாங்க போனது ராத்திரியில...





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@







#முடியாதுன்னு சொல்றவன் முட்டாள்

# எதுவும் தன்னால் முடியும் நு சொல்றவன் தான் புத்திசாலி!



இப்ப சொல்லுங்க எனக்கு ரீ சார்ஜ் பண்ணிவிட முடியுமா? முடியாதா?





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



வாத்தியார் - போய் சிலபஸ் வாங்கிட்டு வாங்கடா



மாணவர்கள் -சார்.தமிழ்நாடு பூரா கெட்டுட்டேன்.சிட்டி பஸ் இருக்குன்றான்.ஏர்பஸ் இருக்குன்றான்.எக்ஸ்பிரஸ் பஸ் கூட இருக்குன்றான்.பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் இருக்குன்றான்.ஏசி பஸ் இருக்குன்றான்.ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் இல்லைன்றான்.



டிப்போ விலியே இல்லையாம்





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



லவ்வர மட்டும் சைட் அடிச்சா சாதாரண வொர்க்!

அவ ஃபிரெண்டையும் சேர்த்து சைட் அடிச்சா அது ஹார்டு ஒர்க்!



ஒர்க் சில நேரம் ஃபெயில் ஆகலாம்



ஆனா ஹார்டு ஒர்க் எப்பவும் பலன் தராம போகாது.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



கேர்ள் - உங்க போன் அழகா இருக்கு.எங்க வாங்குனீங்க?



பாய் -ஓட்டப்பந்தயத்துல...



கேர்ள் -எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க?



பாய் -போனுக்கு சொந்தக்காரன்,போலீஸ் அப்புறம் நான்.





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



நடிகர் விஜய் மகன் -அப்பா இனிமே படத்துல நடிக்காதே!



விஜய் -ஏண்டா செல்லம்?



மகன் -பெத்தவங்க செய்யுற பாவம் அப்புறம் புள்ளைங்களுக்குத்தான் வந்து சேருமாம்.



@ ஒரு பிச்சைக்காரன் சாகும் போது கடவுளிடம் வேண்டினான்.

கடவுளெ அடுத்த ஜென்மத்துல என் பை நிறைய சில்லறை வேணும்.அப்படியே என்னை சுத்தி நிறைய பொண்ணுங்க இருக்கணும்

கடவுள் அப்படியே ஆகட்டும் பக்தா என்றார்.



அடுத்த ஜென்மத்தில் அவன் லேடீஸ் பஸ் இல் கண்டக்டராக பணி புரிந்தான்.







@தத்துவம்

உன்னை விட சிறந்தவன் கணவனாக வரும் வரை,அவளுக்கு நீ காதலன்’’

1 comment: