Saturday, August 7, 2010

சில நகைச்சுவை துணுக்குகள்

சில நகைச்சுவை துணுக்குகள் ஒரு மடலின் வாயிலாக கிடைக்கப் பெற்றேன் . இதோ உங்களின் இதழ்களிலும் புன்னைகை மலர்களை நட்டுவைக்க அந்த நகைசுவை துணுக்குகள் .






மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...


கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?










பல்ப் - எடிசன்


ரேடியோ - மார்கோனி


பை-சைக்கிள் - மேக் மில்லன்


போன் - க்ராஹாம் பெல்


க்ராவிடி - நியூட்டன்


கரண்ட் - பாரடே


எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!










இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க


லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க.


















மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?


என்ன தெரியலையா?


அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?


















தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?


மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!


















அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?


மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.


















நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...


சொல்லட்டுமா?


பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...


ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

No comments:

Post a Comment